இவர்கள் பாடினால்… என்ன பாட்டுவார்கள்…?

mic phone - 2026

இவர்கள் பாடினால் …

எடப்பாடி பழனிச்சாமி – யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…. பன்னீர் செல்வம் – ஆறு மனமே ஆறு அம்மாவின் கட்டளை ஆறு…. தினகரன்/புகழேந்தி/வெற்றிவேல் – ஆட்டம் என்ன சொல்லு நீ…. ஆடிடுவோம் கொஞ்ச நாழி… I will dance for you….. சசிகலா – பச்சை மரம் (பணம்) ஒன்னு…. அள்ளித்தந்த அக்கா சொல்லித்தந்த கணவன்……

கருணாநிதி: “கடவுள் ஏன் கல்லானான்… மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே”

ஸ்டாலின்: “சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் புலம்புகிறேன்….

விஜயகாந்த்: “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி”

வைகோ: “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா”

வாசன்: “வாசமில்லா மலரிது, வசந்தத்தைத் தேடுது”

கம்யூனிஸ்டு தலைவர்கள்: “வானத்தைப் பார்த்தேன், பூமிய பார்த்தேன்.. மனுஷனை இன்னும் பார்க்கலியே”

திருமாவளவன்: “அம்மம்மா.. தம்பி என்று நம்பி.. அவன் ‘என்னை’ வளர்த்தான்”

ராமதாஸ் & அன்புமணி ராமதாஸ்: “எங்களுக்கும் காலம் வரும்! காலம் வந்தால் வாழ்வு வரும்! வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே”

தமிழிசை செளந்தர்ராஜன்: “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்”

சீமான்: “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா” அமித்ஷா – யாரை எங்கே வைப்பது என்று எனக்குத் தெரியல, அட அண்டங்காக்காய்க்கும் குயில்களுக்கும் பேதம் புரியல…

மக்கள்: “நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்… சிரிப்பு வல்லே! நான் அழுகிறேன் அழுகிறேன்… அழுகை வல்லே”

  • சமூக வலைத்தள உலாவில் சுட்டவை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories