ரபேல் ஒப்பந்தமும்… தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்!

Published:

WhatsApp Image 2019 02 14 at 18.47.31 - 2026

தூய்மை இந்தியா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல்காந்தி அடுத்தது ஆரம்பிப்பார் என்று சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறது

ஸ்வச்ச பாரத் அபியான் திட்டத்தின் மூலம், அதாவது தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தின் மூலம்  மோடி அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறைகளின் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலம்!  வெறும் இரண்டே இரண்டு செங்கல் இருந்தால் போதும் என்ற நிலையில் தேவை இல்லாமல் 800 செங்கற்களை வைத்து கழிப்பறை கட்டப்படுவதாக ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்… என்பதாகக் கூறி,  ரபேல் போர் விமான கொள்முதல்  விவகாரத்தில் இதையும் இணைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்

ரபேல் விமானம் வாங்கும் விவகாரத்தில் எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லாமல் விமானம் மட்டும் பேசப்பட்ட நிலையில் மோடி அரசு அவற்றை மாற்றி முழுமையடைந்த இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் நிறைந்த விமானத்தை பிரான்ஸிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்தது அதை இந்த அளவில் கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img