நொய்டா: உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை ஏஎஸ்பி அமித் பதக்
கூறியதாவது: டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைக்காட்டி
உறுப்பினர்களாக பலரை சேர்த்து பணம் திரட்டியுள்ளது. இந்த வகையில், 7 லட்சம்
பேரை ஏமாற்றி சுமார் 3,400 கோடியை திரட்டியது. அந்த நிறுவனம் மோசடி
செய்ததால் உரிமையாளர் அபினவ் மிட்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீதர்
மற்றும் மகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின்
வங்கி கணக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கணக்கில் 500 கோடி இருப்பு
இருந்தது.
கூறியதாவது: டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைக்காட்டி
உறுப்பினர்களாக பலரை சேர்த்து பணம் திரட்டியுள்ளது. இந்த வகையில், 7 லட்சம்
பேரை ஏமாற்றி சுமார் 3,400 கோடியை திரட்டியது. அந்த நிறுவனம் மோசடி
செய்ததால் உரிமையாளர் அபினவ் மிட்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீதர்
மற்றும் மகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின்
வங்கி கணக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கணக்கில் 500 கோடி இருப்பு
இருந்தது.
Best Regards,
Senkottai Sriram
(Journalist / Writer)
Executive Editor,
Kalki's Deepam Magazine
Kalki's Deepam Magazine
(Administrator, Editor : www.dhinasari.com)
Cell: +91 94445 54500 / 98840 49108
Facebook | Twitter | LinkedIn | Blog
(Res: address:)
F-101, VGN Southern Avenue,
Potheri, Kattankulathur PO
(Opp. Road to SRM University)
Chennai – 603 203



