7 லட்சம் பேரை ஏமாற்றி 3,400 கோடி சுருட்டிய 3 பேர் கைது

Published:

நொய்டா:  உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை ஏஎஸ்பி அமித் பதக்
கூறியதாவது: டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று  ஆசைக்காட்டி
உறுப்பினர்களாக பலரை சேர்த்து பணம் திரட்டியுள்ளது. இந்த வகையில், 7 லட்சம்
பேரை ஏமாற்றி சுமார் 3,400 கோடியை திரட்டியது.  அந்த நிறுவனம் மோசடி
செய்ததால் உரிமையாளர் அபினவ் மிட்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீதர்
மற்றும் மகேஷ் ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின்
வங்கி கணக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கணக்கில் 500 கோடி இருப்பு
இருந்தது.

Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

Executive Editor,
Kalki's Deepam Magazine

(Administrator, Editor : www.dhinasari.com)

Cell: +91 94445 54500 / 98840 49108

Facebook | Twitter | LinkedIn  | Blog

(Res: address:)

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

F-101, VGN Southern Avenue,
Potheri, Kattankulathur PO
(Opp. Road to SRM University)
Chennai – 603 203

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img