தமிழகம் முழுவதிலும் உள்ள 10 பிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதன்படி
- கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சரவணன் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.ஜெய அருள்பதி கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் P. ஜான் ஜெகன் பிரைட் அவர்கள் ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.ஜெக வீரபாண்டியன் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சுப்பையா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ள பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சி PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈரோடு மாவட்ட TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.தீபா சென்னை வள்ளுவர் கோட்ட PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் V.பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.மகேஸ்வரன் Erode TNSTC மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் M.துரைசாமி கோவை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அதேபோல் ஏபிஆர்ஓக்களாக இருந்த 6 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.. இதன்படி
- சிவகங்கை P.S கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- கரூர் K.செந்தில்குமார் அவர்கள் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி A.S மோகன் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்