தமிழகம் முழுதும்… பிஆர்ஓ.,க்கள் 11 பேர் ‘திடீர்’ இடமாற்றம்!

Secretariat
Secretariat

தமிழகம் முழுவதிலும் உள்ள 10 பிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதன்படி

  1. கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சரவணன் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  2. அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.ஜெய அருள்பதி கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  3. திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் P. ஜான் ஜெகன் பிரைட் அவர்கள் ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  4. விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.ஜெக வீரபாண்டியன் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  5. விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சுப்பையா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  6. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ள பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சி PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  7. ஈரோடு மாவட்ட TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.தீபா சென்னை வள்ளுவர் கோட்ட PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  8. பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் V.பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  9. ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.மகேஸ்வரன் Erode TNSTC மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  10. கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் M.துரைசாமி கோவை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

அதேபோல் ஏபிஆர்ஓக்களாக இருந்த 6 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.. இதன்படி

  1. சிவகங்கை P.S கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  1. தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  2. கரூர் K.செந்தில்குமார் அவர்கள் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  1. கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  2. கிருஷ்ணகிரி A.S மோகன் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  3. திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories