December 6, 2025, 4:15 PM
29.4 C
Chennai

ஐசியு.,வில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்! அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாராம்!

spb-singer
spb-singer

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

முன்னதாக, கொரோனா நோய் தொடர்பாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கானகந்தர்வ எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் அவருக்கு கோரோனா நோய்த் தொற்று பரவியதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

spb-in-ventilator
spb-in-ventilator

ஆனால் நேற்று இரவு அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஐசியூவில் சேர்க்கப் பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அவருடைய உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பிபி, சுகர் இவற்றோடு கூட கொரோனா நோய் அடையாளங்களும் அதிகமானதால் அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிந்தது. இந்த மாதம் 5 ஆம் தேதியிலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால் ரசிகர்களோடு கூட குடும்ப அங்கத்தினர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

தனக்கு கோவிட் 19 பரவியதாகவும் தன்னை யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே தெரிவித்திருந்தார் பாலசுப்ரமணியம். உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் எப்படிப்பட்ட நோய் அடையாளங்களும் இல்லை என்றும் தான் ஓய்வில் இருப்பதால் யாரும் தன்னை போனில் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்குப் பின்னர் வெளியான செய்தியில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப் பட்டது.

spb-condition
spb-condition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories