ஐசியு.,வில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்! அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாராம்!

spb-singer
spb-singer

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

முன்னதாக, கொரோனா நோய் தொடர்பாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கானகந்தர்வ எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் அவருக்கு கோரோனா நோய்த் தொற்று பரவியதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

spb-in-ventilator
spb-in-ventilator

ஆனால் நேற்று இரவு அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஐசியூவில் சேர்க்கப் பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அவருடைய உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பிபி, சுகர் இவற்றோடு கூட கொரோனா நோய் அடையாளங்களும் அதிகமானதால் அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிந்தது. இந்த மாதம் 5 ஆம் தேதியிலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால் ரசிகர்களோடு கூட குடும்ப அங்கத்தினர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

தனக்கு கோவிட் 19 பரவியதாகவும் தன்னை யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே தெரிவித்திருந்தார் பாலசுப்ரமணியம். உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் எப்படிப்பட்ட நோய் அடையாளங்களும் இல்லை என்றும் தான் ஓய்வில் இருப்பதால் யாரும் தன்னை போனில் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்குப் பின்னர் வெளியான செய்தியில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப் பட்டது.

spb-condition
spb-condition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories