December 7, 2025, 1:38 AM
25.6 C
Chennai

மனைவிக்கு நேர்ந்த விபத்து! சுயநினைவு திரும்ப 3 மாதங்களாக காத்திருக்கும் கணவன்!

arun-sudha1

திருமணம் ஆன இரண்டு மாதத்தில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் மனைவிக்கு சுயநினைவு இழந்ததால் அவரது கணவர் மனைவி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

ஈரோட்டை சேர்ந்த தம்பதி அருண்- சுதா. அருண் சீனாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சீனாவில் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறி அருண் சீனா சென்றுள்ளார். அங்கு சென்று வீடும் பார்த்து விட்டு சுதாவிற்கு சீனா செல்ல விமான சீட்டும் பதிந்துள்ளார்.

ஆனால் சீனா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுதா அவர் சகோதரருடன் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

அங்கு சுதாவிற்கு பின் தலை அடிப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடத்தில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்ப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

arun-sudha

இதனால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அருண் 3 மாதங்களாக சுதாவுடன் இருந்து அவரை பாதுகாத்து வருகிறார்.

சுயநினைவு திரும்பாத சுதா அவ்வப்போது அருண் கூப்பிடும் போது மட்டும் திரும்பி பார்கிறார். சுதாவின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் மற்றும் மருத்துவர்களுக்கு அருண் நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் சுதா இயல்பு நிலைக்கு திரும்புவார் என அருண் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories