மனைவிக்கு நேர்ந்த விபத்து! சுயநினைவு திரும்ப 3 மாதங்களாக காத்திருக்கும் கணவன்!

arun-sudha1

திருமணம் ஆன இரண்டு மாதத்தில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் மனைவிக்கு சுயநினைவு இழந்ததால் அவரது கணவர் மனைவி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

ஈரோட்டை சேர்ந்த தம்பதி அருண்- சுதா. அருண் சீனாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சீனாவில் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறி அருண் சீனா சென்றுள்ளார். அங்கு சென்று வீடும் பார்த்து விட்டு சுதாவிற்கு சீனா செல்ல விமான சீட்டும் பதிந்துள்ளார்.

ஆனால் சீனா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுதா அவர் சகோதரருடன் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

அங்கு சுதாவிற்கு பின் தலை அடிப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடத்தில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்ப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

arun-sudha

இதனால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அருண் 3 மாதங்களாக சுதாவுடன் இருந்து அவரை பாதுகாத்து வருகிறார்.

சுயநினைவு திரும்பாத சுதா அவ்வப்போது அருண் கூப்பிடும் போது மட்டும் திரும்பி பார்கிறார். சுதாவின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் மற்றும் மருத்துவர்களுக்கு அருண் நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் சுதா இயல்பு நிலைக்கு திரும்புவார் என அருண் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories