செப்.5: தமிழகத்தில் இன்று… 5,870 பேருக்கு கொரோனா தொற்று; 61 பேர் உயிரிழப்பு!

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5870  பேருக்கு Covid-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டது இன்று தமிழகத்தில் 61 பேர் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் 

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், நோய் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் இன்று 965  பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது இதையடுத்து சென்னையில் இதுவரை covid-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது 

Covid-19 நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததால், மொத்த   உயிரிழப்பு 7,748 ஆக அதிகரித்துள்ளது. 

Covid-19 வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,859 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதையடுத்து நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,98,366  ஆக உயர்ந்துள்ளது 

இதன்மூலம் நோய்தொற்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 மாவட்ட வாரியாக  கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-covid-19-sep-05
district-wise-covid-19-sep-05

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories