ஆன்லைன் கிளாஸ்க்காக ஆன்லைனில் செல்போன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

online

மகளின் ஆன்லைன் படிப்புக்காக பேஸ்ஃபுக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு இரண்டு சீட்டுகட்டுகளை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனி வேடந்தாங்கல் பகுதியில் முகமது அலி என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பள்ளி படிக்கும் தனது மகள் ஆன்லைனில் படிக்க மொபைல் போன் தேவை என கேட்டும் கையில் போதிய பணம் இல்லாததால் செல்போன் வாங்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி 12,000 ரூபாய் மொபைல் போன் வெறும் 2,999 ரூபாய் என பேஸ்ஃபுக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ஒரு செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.

விளம்பரத்தை பார்த்த முஹமது அலிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலும் தனது மகள் எப்படியாவது ஆன்லைனின் படிக்க வேண்டும் என்பதற்காக மோசடி கும்பலின் விளம்பரத்தை நம்பி ஆசை ஆசையாய் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். வீட்டுக்கு வந்து டெலிவரி செய்த பின்னர் பணம் கொடுத்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடர் செய்த நான்கு நாட்கள் கழித்து சரவணன் என்பவர் செல்போனை டெலிவரி செய்ய வந்துள்ளார். டெலிவரிபாயை நிற்க வைத்து அவர் கண்முன்னே பார்சலை முகமது அலி பிரித்துள்ளார். வேகமாக பார்சலை பிரித்ததும் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. செல்போன் இருக்க வேண்டிய இடத்தில் 10 ரூபாய் மதிப்புள்ள 2 சீட்டு கட்டுகள் இருந்துள்ளது. இதை காட்டி டெலிவரிபாய் சரவணனிடம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கூறாமல் அவர் அங்கிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் செல்ல முயற்ச்சித்துள்ளதாக கூறப்படுகிறது. டெலிவரிபாய் சரவணனை மடக்கி பிடித்த அக்கம் பக்கத்தினர் அவரை பள்ளிகரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே தங்கள் வேலை என்றும் பார்சல் எங்கிருந்து வந்தது என தெரியாது என்றும் டெலிவரி பாய் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விபரங்களை பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories