December 6, 2025, 2:13 PM
29 C
Chennai

கனவின் விளைவு: இப்படி கண்டால் வேலை கிடைக்கும்..!

dream-1

உங்கள் கனவில் உங்கள் வீட்டிற்கு அருகில் ஆடுகள் இருப்பது போல் பார்த்தால் அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும்.

இது உங்கள் தற்போதைய திட்டங்கள் நீங்கள் விரும்பியபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. சில நேரங்களில் இந்த கனவு உங்கள் குணத்தை குறிக்கிறது. ஆகவே அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்தால், உங்கள் எல்லா இலக்குகளையும் வெற்றிகரமாக அடைய முடியும்.

காயமடைந்த ஆட்டைப் பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட போகும் மாற்றங்களைக் குறிக்கும். நீங்கள் ஒரு நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம் அல்லது வேறு இடத்திற்கு அல்லது நகரத்திற்குச் செல்லலாம். நீங்கள் சில சுவாரஸ்யமான நபர்களையும் சந்திக்கலாம். இந்த நிகழ்வுகள் உங்கள் எதிர்காலம் குறித்த உங்கள் திட்டங்களை மாற்றவும் உதவும்.

ஒரு ஆடுக்கு உணவளிப்பதைப் பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு உங்களை சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதை குறிக்கும். அதாவது ஒருவேளை உங்கள் ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்திருப்பீர்கள். அந்த ரகசியத்தின் மூலம் அந்த நபர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் கனவில் ஒரு ஆடு உங்களிடம் பேசுவதை போல் பார்த்தால், அத்தகைய கனவு நீங்கள் அக்கறையுடன் பிறரை கவனிக்கும் தன்மையையும், தெரியாத ஒரு நபருக்கும் உதவ தயாராக இருக்கும் உங்கள் மனநிலையையும் குறிக்கும். மேலும் மற்றவர்களின் உணர்வுகளையும், துன்பங்களையும், புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு கை கொடுப்பதற்கும் நீங்கள் இயல்பாகவே பரிசளிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். ஆடுகளால் கனவில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. எனவே இந்த கனவு வந்தால் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்கள் கனவில் ஒரு ஆடு மேய்ப்பதை நீங்கள் கண்டால், அத்தகைய கனவு உங்கள் தற்போதைய வேலையில் உங்களுக்கு திருப்தி இல்லை என்பதைக் குறிக்கலாம். மேலும் இந்த கனவு உங்களைச் சுற்றி நிறைய போட்டியாளர்கள் இருப்பதை குறிக்கிறது. இவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு வர வாய்ப்பு உண்டு. இவர்கள் உங்கள் சாதனைகள் குறித்து பொறாமைப்பட்டு நீங்கள் வீழ்ச்சி அடைய விரும்புவதை குறிக்கும்.

நீங்கள் ஒரு குட்டி ஆடு பற்றி கனவு கண்டால், அத்தகைய கனவு உங்கள் மோசமான நடத்தையை குறிக்கும்.

ஒரு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்கு உணவளிப்பதைப் பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும்.

ஆட்டின் சீஸ் சாப்பிடுவது அல்லது பார்ப்பது பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு பணத்தை மிச்சப்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சிகளைக் குறிக்கும். இந்த கனவு ஒரு கடினமான காலகட்டத்தில், உங்களுக்கு நிதி இருந்தாலும் அது உங்களுக்கு பெரிய அளவில் உதவாது என்பதனை குறிக்கும்.

கொம்புகள் கொண்ட ஒரு ஆடு பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் உங்களை துன்புறுத்தும் ஒரு நபரை குறிக்கும். மேலும் இந்த கனவு உங்கள் சுலபமான செயல்களைக் குறிக்கிறது. ஆகவே செயல்களைச் செய்ய துவங்கும் முன்புமிக கவனமாக திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல எதிர்காலத்தை அனுபவிக்கலாம்.

இறந்த ஆடு பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்த கனவு நோய் ஏற்பட போவதன் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உங்கள் கனவில் சிவப்பு ஆடு வந்தால் பாதுகாப்பின்மை அல்லது போதாமை போன்ற உணர்வுகளை குறிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories