ஐந்தே மாதத்தில் இரட்டிப்பாகும் பணம்! நிதி நிறுவன மோசடி இருவர் கைது!

selam

சேலம் மாவட்டத்திற்கு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் கடந்த 2019 வருடத்தில் கோவை புதூர் பகுதியைச் சார்ந்த கௌதம் ரமேஷ் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரூபாய் 25 ஆயிரம் முதலீடு செய்தால் ஐந்து மாதம் கழித்து ஐம்பதாயிரம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனைக்கேட்ட மாதேஷும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் திரட்டி ரூபாய் 20 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் இவருக்கு பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை மற்றும் அவரது நண்பர்களும், உறவினர்களும் பல முறை கேட்டும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிறுவனத்தை மூடி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மாதேஷின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கவுதம் ரமேஷ் மற்றும் பிரவீன் குமாருக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை என்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை எந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரமேஷ் மற்றும் பிரவீன் குமாரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கேரள மாநிலம் பாலக்காட்டில் நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் இருப்பதாகவும், அவரது கூட்டாளியான பிரவீன் குமார் மற்றும் சிலர் சேர்ந்து சேலம், ஈரோடு, கோவை, கேரளா பகுதிகளில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories