நெல்லை டயர் ரீடிரேடிங் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு

Published:

நெல்லை வண்ணார்பேட்டையில்  உள்ள ஒரு டயர் ரீடிரேடிங் நிறுவத்தினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் அப்போது அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ 5 லட்சம் அபராதம் விதிக்கவும் , தூய்மை பணிகளை முடிக்கும் வரை  சீல் வைக்கவும் மாநகராட்சி அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்
ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img