யாருக்கு இருக்கிறது ஆண்மை? எடப்பாடி Vs ஸ்டாலின் !

edappadi-pazhanisamy-1
edappadi-pazhanisamy-1

ஆண்டிமுத்துராசா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு பேசபடாது…

எடப்பாடிக்கு ஆண்மை இருக்கான்னு பேசி இருக்கா(ன்) 2ஜி ஊழல் ஆண்டிமுத்து ராசா.

பஞ்சமி நிலத்ததைஅபகரித்த விஷயத்தில் மூலப்பதிரம் இருக்கானு கேட்ட போது, இந்தாங்க என காட்டி இருந்ததா ஸ்டாலினுக்கு ஆண்மை இருக்கு என ஒத்துக்கடாலாம்

பெண் பிள்ளை வழக்கில் கைதாகி, போலீஸ் கிட்ட வாயிலேயே மிதி வாங்கி, மக்களை ஏமாற்ற மிசாவில் கைதானேன் என்று பொய் சொல்லி அரசியல் செய்யும் சைத்தான் ஸ்டாலினுக்கு, மிசாவில் தான் கைதானேன் என்று ஆதாரம் காட்டி இருந்ததா ஆண்மை உள்ளவா என ஒத்துகிடலாம்

ராமதாசும் அன்புமணியும் ஸ்டாலினை விவாதிக்க மாசத்துக்கு ஒரு முறை அசிங்கமா திட்டி கூட கூப்பிட்டங்களே, அவங்க கூட பேசியிருந்தா ஸ்டாலின் ஆண்மகன் தான் என நம்பலாம்

ஸ்டாலினை பேட்டி எடுக்க பகிரங்கமாக சவால் விட்டாரே மதன் ரவிச்சந்திரன், அதற்கு பதில் சொல்லி இருந்ததா ஸ்டாலினுக்கு ஆண்மை இருப்பதா நம்பலாம்

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

சொந்த கட்சியை திறமையாக நடத்த ஆண்மை இல்லாமல், 380 கோடி கொடுத்து பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோரை கூப்பிட்டு வந்து, அவரது ஆணைக்கு அடிபணியும் முட்டாள் ஸ்டாலினுக்கு இருக்கிறதா ஆண்மை?

இந்திராகந்தியின் ஊழல் தண்டனை மிரட்டலுக்கு பயந்து கச்சத்தீவை தாரவார்த்து கொடுத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?

ஈழ தமிழர்கள் கொடுமையாக கொல்லப்பட்ட போது, தனது கூட்டணியில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரசை மிரட்டி போரை நிறுத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?

இந்த விஷயத்தை பற்றி ஊடகங்கள் கேட்ட போது ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று வசனம் பேசினாரே கருணாநிதி அவருக்கு இருந்ததா ஆண்மை?

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, தனது குடும்ப சேனல் அங்கு தடை செய்யப்படுமோ என்று பயந்து, வாயை மூடி மவுனம் காத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?

CBI ரெய்டு செய்து தேர்தலில் இத்தனை தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று மிரட்டிய போது கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

2 மாசத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 3 மாசத்தில் கவிழ்ந்துவிடும்.என்று புரளியை கிளப்பி, 14 ஊடகங்களின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிஷமும் எப்படி எடப்பாடியை அழிக்கலாம் என்று தவம் இருக்கும் ஸ்டாலினையும், திமுகவையும் திறம்பட சமாளித்து, திமுகவினர் கண்களில் ரத்த கண்ணீர் வர வழைத்து, ஆட்சி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகும் எடப்பாடி பழனிச்சாமி என்னும் மனிதனுக்கு இருப்பது பெயர் தான் ஆண்மை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories