December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

வாரிசு பேச்சிலும்.. மீண்டும் தயாநிதி தரம் தாழ்ந்த பேச்சு!

dhayanithi maran - 2025

தொடர்ந்து திமுகவினர் தங்களது தரம் தாழ்ந்த பேச்சால் மக்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி மணல் அள்ளுவோம் என்றார். லியோனி பெண்களின் உடலமைப்பை கிண்டலடித்தார். ஆ.ராசா ஒருபடி மேலே போய் தகாத வார்த்தைகளை முதல்வர் மீது வீசினார். இதெற்கெல்லாம் எதிர்ப்பு வந்து அடங்கும் முன்பே தயாநிதி மாறன் அடுத்து ஒரு வக்கிரத்தை உமிழ்ந்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் வாரிசு என்று இப்படித்தானே நிருப்பிக்க முடியும். ஊழலிலும் கண்ணியமற்ற வார்த்தைகளாலும் திமுக தரம் தாழ்ந்த கட்சி என்று மக்களுக்கு உணரவைத்து வருகின்றனர்.

அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மோடியை தந்தை என்பதைக் குறிப்பிட்டதை சுட்டி இதனைக் கூறியுள்ளார் தயாநிதிமாறன்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

பெரியாரை தந்தை என்கிறீர்களே? ஏன் என் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தந்தை உறவு பற்றி உங்கள் குடும்பத்தையும் கட்சியையும் தான் கேட்க வேண்டும். என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு செய்த நல்லவைகளை கூறி ஓட்டு கேட்க முடியாமல் அடுத்த கட்சியை பற்றியும் கட்சித் தலைவர்களைப் பற்றியும் கீழ்த்தரமாக பேசி ஓட்டு கேட்டு தரம் தாழ்ந்த அரசியல் செய்வதை தான் இத்தனை கால ஆண்டாக திராவிட கழகம் கற்றுத் தந்ததா? என கேள்வி எழுப்புகின்றனர். நல்லது செய்தால் தானே சொல்லி காட்டுவதற்கு என்றும் மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories