பிரதமர் மோதியின் பயணம் ரத்து..! பாதுகாப்பு குறைபாடு காரணம்!

pm modi in punjab - 2026

பாதுகாப்பு குறைபாடு காரணமாக, பிரதமரின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக் குறைபாடுகள் காரணம் குறித்து பஞ்சாப் அரசு விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தானது

பிரதமர் மோடி ரூ.42,750 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

தில்லி – அமிர்தசரஸ் – கத்ரா எக்ஸ்பிரஸ் வே திட்டம், அமிர்தசரஸ் – யூனா பிரிவு, முகேரியன் – தல்வாரா புதிய அகலரயில் பாதை திட்டம், ஃபெரோஸ்பூரில் பிஜிஐ சாட்டிலைட் செண்டர், கபூர்தாலா ஹோஷியார்பூர் ஆகிய இடங்களில் புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகளுக்கான திட்டம் என அடிக்கல் நாட்டுவதற்குச் சென்றார் பிரதமர் மோதி.

இந்நிலையில், பிரதமரின் நிகழ்ச்சி ரத்தானது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த பிரதமர், நிகழ்ச்சிக்காக புறப்பட்டபோது ஃபெரோஸ்பூர் அருகே சாலை மறியல் நடத்தப் பட்டது.

pm modi in punjab1 - 2026

இந்த சாலை மறியல் காரணமாக, பிரதமர் மோடி 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேரிட்டது! பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் மறியலை கைவிடவில்லை! பஞ்சாப் மாநில அரசு பிரதமருக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளடு.

மேலும், பிரதமரின் பாதுகாப்பு கருதி, வேறு வழியின்றி அவர் பங்கேற்கும் மாநிலத்துக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சிகள் ரத்தானதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி கான்வாய் மீண்டும் டெல்லி திரும்பியது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி நிகழ்ந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு, பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி காத்திருந்த நேரத்தில், மறியலை கைவிட பேசுமாறு தொடர்பு கொண்டபோது பஞ்சாப் முதல்வர் தொலைபேசியை எடுக்கவில்லை என்று, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories