எல்லோரும் விளையாடுங்க..: சச்சின் கொடுத்த அறிவுரை!

Sachin Tendulkar - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், ‘1950ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நான் இன்று பேசுவது வேறு ஒரு உரிமையை பற்றி. இந்த உரிமையை ஐநா தன்னுடைய குழந்தைகள் உரிமையில் சேர்த்துள்ளது. இதை இந்தியாவும் ஒத்துக் கொண்டுள்ளது.

அதாவது விளையாட்டு என்பது குழந்தைகளின் மனம் மற்றும் உடல் ஆரோக்யத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஐநா உணர்ந்துள்ளது.

அதன் காரணமாகவே இதை குழந்தைகள் உரிமைகளில் சேர்த்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த உரிமைகள் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.

விளையாட்டு அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தியா போன்று விளையாட்டை ரசிக்கும் நாட்டில் நாம் விளையாட்டு பார்த்து மட்டும் இருந்துவிட கூடாது. நமக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் விளையாட வேண்டும்.

தற்போது கொரோனா தடுப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால் அனைவரும் அதை சரியாக கடைபிடித்து நேரம் கிடைக்கும் போது விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 21ல் பல்வேறு உரிமைகளை ஒன்று சேர்ந்து வரும். அதில் விளையாடுவதும் ஒரு அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று பலரும் இந்த வீடியோவை வைத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று தன்னுடைய வாழ்த்துடன் விளையாட்டின் முக்கியத்துவத்தை அதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருத வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories