மூளை ஆப்ரேஷன் ஆன மகளுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! வைரல்!

dad daughter - 2026

ஒவ்வொரு பெண்ணிற்கும் பிடித்த முதல் ஆண் அப்பா தான். தந்தைகள் தங்கள் மகள்களுடன் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பை அளவிட முடியாது

தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாச பிணைப்பை சித்தரிக்கும் புகைப்படம் இணையவாசிகளின் இதயத்தை வென்று வைத்துள்ளது.

வைரலான புகைப்படத்தில், தந்தையும் மகளும் பரஸ்பரம் தலையை தொட்டுக் கொண்டுள்ள நிலையில் காணப்படுகின்றனர்.

இருவரின் தலையும் ஒரே விதமாக தோற்றம் அளிக்கிறது. மூளை அறுவை சிகிச்சையின் காரணமாக சிறுமியின் தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையில், தந்தை அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அதே போன்ல் தோன்றும் வகையில் தலையை மொட்டையடித்து கொண்டுள்ளார். தலையிலும் தையல் போட்டது போல் முடி வெட்டப்பட்டுள்ளது.

சிறு குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவளுடைய அப்பா தனது பாச பிணைப்பை வெளிப்படுத்தும் விதம் என்னை அழ வைத்து விட்டது,” என்று புகைப்படத்தில் தலைப்பிடப்பட்டு ஒரு பயனர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் 8,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 1,000க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.

மகளின் மீதான தந்தையின் பாசத்தை கண்டு, தங்கள் மனம் உருகுவதாக, நெட்டிசன்கள் தெரிவித்தனர். அவருக்கு ‘இந்த ஆண்டின் சிறந்த அப்பா’ விருதை வழங்க பலர் விரும்பினர்.

ஒரு பயனர், “இது ஒரு தந்தையின் அன்பு” என பதிவிட்டார். இன்னொருவர் ” இந்த தந்தைக்கு தன் குழந்தை மீதுள்ள அன்புக்கு ஈடாக வேறெதுவும் இல்லை.” என பதிவிட்டுள்ளார்

மற்றொரு பயனர், “அது உங்கள் மனதை உருக்கவில்லை என்றால், நீங்கள் மனிதர் அல்ல.” மற்றொருவர், “ஆனால் அந்த ஆண்டின் சிறந்த தந்தை விருது இவருக்கு தான் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories