கவிதையினால் பெண்ணை போற்றினால் போதுமா..? வைரமுத்து மகளிர் தின வாழ்த்தும்.. சின்மயி போட்ட ட்விட்டும்..!

chinmayee - 2026
chinmayee

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் பல பெண்களால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும், பெண் தெய்வத்தையே இழிவாக பேசியவருமான கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது

kavignar vairamuthu press meet - 2026
kavignar vairamuthu press meet

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

சின்மயி இதற்கு சிரிப்பு ஈமோஜியுடன் இவரிடமிருந்து மகளிர் தின வாழ்த்துக்கு எதுவுமில்லை என ட்விட் போட்டுள்ளார்.
கூட பணிப்புரியும் பெண்ணை தவறாக அணுகும் me too வில் சிக்கியவருமான ஒருவர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து இருப்பது காமெடியாக உள்ளது. இந்த கவிதையிலும் ஈர்ப்பை அவர் விடவில்லை😀

பெண்களைக் கொண்டாடும் மகளிர் தினச் செய்தியை, கிட்டத்தட்ட 20 பெண்களால் (+அதற்கும்மேல்) குற்றம் சாட்டப்பட்ட இந்த வேட்டையாடும் குற்றவாளியின் இந்த ட்விட் தேவையா? என் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

vairamuthu - 2026

இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சியின் ஆதரவின் காரணமாக அதை ட்விட் செய்துள்ளார். அவர் தன்னை வெள்ளையடித்துக் கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார் எனவும் ஒரு நெட்டிசன் தெரிவித்து உள்ளார்.

கவிதைகளையும், புகழ் வார்த்தைகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடுவது மட்டுமே மகளிரை போற்றுவதா.. உண்மையான போற்றுதல் நடத்தையில் இருப்பது தானே… பெண்ணை, பெண்களை இழிவுப்படுத்தும் செயல்கள் தொடர்சங்கலியாக ஒருபுறமும், கவிதைகளும், பெருமை கூறும் பதிவுகளும் எழுத்தாய் மட்டுமே வெளிவருவதும் வெட்கேடானது என உணர்ந்து செயல்பட வேண்டும் ஆண்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories