வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய டெலிகிராம்!

telegram - 2026

ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ் ஆப்களில், வாட்ஸ் ஆப்பை பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மெசேஜ் ஆப்களில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகியவை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு அதிகம் உள்ளது. அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல், அடிமட்ட தொழிலாளர்கள் வரையில் வாட்ஸ்ஆப்பை, தகவலுக்காகவும், தொழில் ரீதியிலும் பயன்படுத்துகின்றனர்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம்தான் வாட்ஸ்ஆப்பையும் இயக்கி வருகிறது. துபாயை மையமாக கொண்டு செயல்படும் டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, ஃபேஸ்புக்கில் ரஷ்ய ஆதரவு செய்திகளுக்கு தடை விதித்தது. இதற்கு போட்டியாக ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மெட்டாவின் நிறுவனமான வாட்ஸ்ஆப்பின் பயன்பாடு ரஷ்யாவில் குறையத் தொடங்கியுள்ளது. அங்குள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் டெலிகிராம் ஆப்பை அதிகம் விளம்பரப்படுத்தி வருகின்றன.

ரஷ்யாவில் பிப்ரவரி முதல் 2 வாரங்களில் டெலிகிராம் ஆப் பயன்பாடு 48 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று 48 சதவீத பயன்பாடாக இருந்த வாட்ஸ்ஆப் தற்போது 32 சதவீதமாக குறைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு டெலிகிராம் ஆப்பில் 101 எம்பி டேட்டாவை ரஷ்யர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்ஆப்பை பொருத்தளவில் இந்த டேட்டா 26 எம்.பி.யாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories