பாம்பை தொட்டு மகிழும் பாலகர்கள்! வைரல்!

snake 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்பை பார்த்தால் பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். பாம்புகள் பலசாலிகளையும் பதற வைக்கும். அதுவும் அது அனகோண்டா, மலைப்பாம்பு வகைகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், குழந்தைகளுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது. அவர்களுக்கு பாம்புகளும் பொம்மைகள் போலத்தான். இவர்கள் அவற்றுடன் விளையாடவும் தயாராகிவிடுகின்றனர். ஆனால், சில சமயம் இது ஆபத்தாக முடியலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் சில குழந்தைகள் பெரிய, ஆபத்தான பாம்புடன் விளையாடுவதைக் காண முடிகின்றது.

இருப்பினும், இந்த பாம்பு மலைப்பாம்பா அல்லது அனகோண்டாவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சில பயனர்கள் இது ஒரு மலைப்பாம்பு என்று கூறுகின்றனர்.

வீடியோ-வில் காணப்படும் பாம்பு அனகோண்டாவாக இருந்தாலும் சரி, மலைப்பாம்பாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆபத்தானவைதான். வீடியோவில் குழந்தைகள் மலைப்பாம்புடன் விளையாடுவதை காண்கிறோம்.

அவர்களிடம் அச்சம் என்ற உணர்வையே காண முடியவில்லை. ஒரு பொம்மையுடன் விளையாடுவதை போல, இவர்கள் யானையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான குழந்தைகள் பாம்பை சூழ்ந்துகொண்டு அதை தொட்டுப்பார்த்து, ஆசையுடன் தடவிக் கொடுக்கிறார்கள்.

இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் ஆச்சரியமான இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் பகிரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஐந்து லட்சம் முறை இது பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, பயனர்கள் இந்த பாம்பிலிருந்து விலகி இருக்குமாறு குழந்தைகளை அறிவுறுத்துகிறார்கள்.

அது மட்டுமின்றி, இந்த பாம்பு தன்னுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கும், பாம்பால் மனிதர்களுக்கும், மனிதர்களால் பாம்புக்கும் எந்த ஆபத்தும் வராமல் இருக்க, அதை விரைவில் காட்டுக்குள் விட வேண்டும் என்றும் இணையவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories