TANCET : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

TANCET - 2026

முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளை படிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

இது குறித்து டான்செட் அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 21 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் , ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்களை tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களில் 10ம் மற்றும் 12ம் வகுப்பின் பதிவு எண் , சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் புகைப்படம், தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பம் அனைத்தையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு திருத்தம் மேற்கொள்ள முடியாது அது குறித்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
tancet.annauniv.edu. என்ற அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

TANCET 2022 registration என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த உடன் ஒரு புதிய பக்கம் தோன்றும்
தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிட வேண்டும்.

விண்ணப்பத்துக்கான கட்டணம் ஆன்லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் ஒரு காப்பியை பிரின்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடைசி நாள் வரை ஒத்தி போட்டால் தொழில்நுட்பச் சிக்கல்கள் உருவாக வாய்ப்புக்கள் அதிகம்.இதனால் காலதாமதம் இன்றி உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories