December 16, 2025, 12:39 AM
24.9 C
Chennai

தொலைவில் உள்ளவர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ..

images 78 - 2025

புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்கும் வகையில், பல தொகுதிகளுக்கான தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஆர்விஎம்) ஒரு தொலைதூர வாக்குச் சாவடியிலிருந்து பல தொகுதிகளைக் கையாள முடியும்.பல தொகுதிகளின் முன்மாதிரி ரிமோட் பல தொகுதிகளின் முன்மாதிரி ரிமோட் இவிஎம்மின் செயல்பாட்டை நிரூபிக்க, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய மற்றும் 57 மாநில அரசியல் கட்சிகளை ஜனவரி 16ஆம் தேதி அழைத்துள்ளதாகவும், சட்ட, செயல்பாடு, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்த கருத்துக் குறிப்பை அவர்களுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டத்தில் தேவையான மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாக்களிக்கும் முறை அல்லது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பம், வேறு ஏதேனும் இருந்தால், உள்நாட்டு புலம்பெயர்ந்தோருக்கான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை ஆணையம் கோரியுள்ளது.

செயல்பாட்டை நிரூபிக்க, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய மற்றும் 57 மாநில அரசியல் கட்சிகளை ஜனவரி 16ஆம் தேதி அழைத்துள்ளதாகவும், சட்ட, செயல்பாட்டு, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்த கருத்துக் குறிப்பை அவர்களுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சட்டத்தில் தேவையான மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாக்களிக்கும் முறை அல்லது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பம், வேறு ஏதேனும் இருந்தால், உள்நாட்டு புலம்பெயர்ந்தோருக்கான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை ஆணையம் கோரியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையிலும் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அட இவரா..? பாஜக.,வின் தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!

பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் – திருப்பரங்குன்றம்; ஜெயிக்கப் போவது யாரு?

முந்தாநாள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். அரசியல் சீன் போட்டுக்...

From Kalyani to Kootu: Subbudu Takes on the Canteen Concert!

Filter coffee, at least, did not disappoint. Strong, unsentimental, and utterly indifferent to turnout figures, it did its job. As I stood there, glass in hand, it struck me that the canteen had grasped a truth the sabhas seem to have missed:

Entertainment News

Popular Categories