December 6, 2025, 12:05 AM
26 C
Chennai

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி இருவர் பலியான சம்பவம் வாகனம் பறிமுதல் டிரைவர் கைது..

IMG 20221231 WA0100 - 2025

சாத்தூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி இருவர் பலியான சம்பவத்தில் தப்பி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து ஒட்டுனரை இன்று சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(40),ஜெயராஜ்(35),சங்கரன்(45) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த புதன்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது புல்வாய்பட்டி சந்திப்பில் நான்குவழிச்சாலையில் திருநெல்வேலி நோக்கி சென்ற வாகனம் மோதி கருப்பசாமி,சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வந்தனர்.இந்நிலையில் விபத்து நடந்த தேசியநெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் கரூரில் இயங்கிவரும் தனியார் கூரியர் நிறுவன வாகனம் என்பதும்,இந்த வாகனத்தை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த முகேஸ்வரன்(26) என்பவர் வாகனத்தை ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து கரூர் சென்ற தாலுகா போலீஸார் வாகனத்தின் முகப்பு விளக்கு மற்றும் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்ததை பார்த்து விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்துள்ளனர்.மேலும் வாகன ஒட்டுனரான முகேஸ்வரனை சனிகிழமை கைது செய்ததுடன் வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories