வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

IMG 20230505 WA0063 - 2026
#வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகள் படை சூழ வனத்துறை அமைச்சர், ‘போட்டோ ஷூட்’ நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளார்.

காலை, 11:00 மணிக்கு கிளம்பி, வனத்துறை வாகனத்தில் வலம் வந்தார். வரும் வழியிலும், ஒவ்வொரு இடத்தில் நின்று, ‘போட்டோ ஷூட்’ நடத்தினார்.
முகாமிற்கு வந்து, சில நிமிடங்களில் ஆய்வை முடித்து கிளம்பினார். அவருடன் வந்த குழுவினர், முகாமில் இருந்து சிறிது துாரத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது, ‘ட்ரோன்’ பறக்க விட்டு, ‘ஸ்டைலாக போஸ்’ கொடுத்த அமைச்சர், அங்கு இருந்த அதிகாரிகளை கேமரா பார்க்க வேண்டாம்; பேசிக்கொண்டு இருப்பதை போல நில்லுங்கள்’ எனக்கூறினார். அதன்படி, அதிகாரிகளும் போஸ் கொடுத்தனர்.

ஒவ்வொரு இடமாக வாகனத்தை நிறுத்தி, போட்டோ எடுத்தனர். அதிகாரிகளும் எதையும் சொல்ல முடியாமல் கையை பிசைந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்; இன்னும் பல கிராமங்களில் மின் வசதி, குடிநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் அமைச்சர், வனத்தில், போட்டோ ஷூட்‌நடத்தியது வேதனை அளிக்கிறது. ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு ‘போட்டோ ஷூட்’ நடத்தியது, கேளிக்கையாக உள்ளது. இதெல்லாம், விதிமீறல் இல்லையா, வனக்குற்றத்தில் பதிவு செய்ய மாட்டார்களா, இதுதான், திராவிட மாடல் ஆட்சியா?’ என்றனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories