December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

IMG 20230505 WA0063 - 2025
#வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகள் படை சூழ வனத்துறை அமைச்சர், ‘போட்டோ ஷூட்’ நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளார்.

காலை, 11:00 மணிக்கு கிளம்பி, வனத்துறை வாகனத்தில் வலம் வந்தார். வரும் வழியிலும், ஒவ்வொரு இடத்தில் நின்று, ‘போட்டோ ஷூட்’ நடத்தினார்.
முகாமிற்கு வந்து, சில நிமிடங்களில் ஆய்வை முடித்து கிளம்பினார். அவருடன் வந்த குழுவினர், முகாமில் இருந்து சிறிது துாரத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது, ‘ட்ரோன்’ பறக்க விட்டு, ‘ஸ்டைலாக போஸ்’ கொடுத்த அமைச்சர், அங்கு இருந்த அதிகாரிகளை கேமரா பார்க்க வேண்டாம்; பேசிக்கொண்டு இருப்பதை போல நில்லுங்கள்’ எனக்கூறினார். அதன்படி, அதிகாரிகளும் போஸ் கொடுத்தனர்.

ஒவ்வொரு இடமாக வாகனத்தை நிறுத்தி, போட்டோ எடுத்தனர். அதிகாரிகளும் எதையும் சொல்ல முடியாமல் கையை பிசைந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்; இன்னும் பல கிராமங்களில் மின் வசதி, குடிநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் அமைச்சர், வனத்தில், போட்டோ ஷூட்‌நடத்தியது வேதனை அளிக்கிறது. ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு ‘போட்டோ ஷூட்’ நடத்தியது, கேளிக்கையாக உள்ளது. இதெல்லாம், விதிமீறல் இல்லையா, வனக்குற்றத்தில் பதிவு செய்ய மாட்டார்களா, இதுதான், திராவிட மாடல் ஆட்சியா?’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories