December 6, 2025, 7:07 AM
23.8 C
Chennai

திமுகவினரின் பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம்.‌

விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பில் திமுகவினரின் பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20230506 WA0050 - 2025
#image_title

வத்திராயிருப்பில் வைக்கப்பட்டிருந்த திமுகவினரின் பிரம்மாண்ட பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விபரம் வருமாறு

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவருக்கு திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வத்திராயிருப்பில் திமுகவினர் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதில் கட்சி நிர்வாகிகள் பலரது படம் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் ஒருவரது படம் மட்டும் பேப்பர் ஓட்டி மறைக்கப்பட்டிருந்தது.

காலை 9.30 மணிக்கு அங்கு வந்த மகளிர் அணி முன்னாள் அமைப்பாளர் கற்பகம் என்பவர், ஒரு நீண்ட கம்பில் துணியைக் கட்டி அதில் சாணியை தடவி ஒன்றிய செயலாளர் முனியாண்டி என்பவரின் படத்தின் மீது தடவிக் கொண்டிருந்தார்.

இதனால் அங்கு கூட்டம் கூடியது. காவல்துறையினருக்கு தகவல் சென்றது.

சாணியை தடவிய அப்பெண் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றார். பின்னர் பிளக்ஸ் பேனர் வைத்தவர்களை தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக அந்த பேனரை கழற்ற உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த திமுகவினர் உடனடியாக அந்த பிளக்ஸ் பேனரை அப்புறப் படுத்தினர்.

இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினரிடையே உள்ள உட்கட்சி பூசல் இதன் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories