December 6, 2025, 10:49 AM
26.8 C
Chennai

9 ஆண்டுகளில் என்ன செய்தார் மோடி: பட்டியலிட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!

bjp vellore meeting amit sha with annamalai speech - 2025
#image_title

இன்று வேலூரில் நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, பாரதப் பிரதமர் ஆட்சியில், தமிழர்களுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, தமிழக மாணவர்களின் உயர் கல்விக்கு, தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என ஒவ்வொரு துறையிலும், தமிழகத்துக்குச் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை, அமித் ஷா விரிவாகப் பட்டியலிட்டார்.

தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறியச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். தமிழரின் வரலாற்று பாரம்பரிய அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதைப் பற்றி தனது உரையில் அமித் ஷா சுட்டிக் காட்டினார்.மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரியைப் பற்றி கேள்வி எழுப்ப திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று அமித் ஷா பேசுகையில் காட்டமாக விமர்சித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்றார்..

கூட்டத்தில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்ன செய்தது என்று புள்ளி விவரங்களுடன் வேலூர் பொதுக்கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்தார் அமித் ஷா.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பங்களிப்பை விவரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories