9 ஆண்டுகளில் என்ன செய்தார் மோடி: பட்டியலிட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!

bjp vellore meeting amit sha with annamalai speech - 2026
#image_title

இன்று வேலூரில் நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, பாரதப் பிரதமர் ஆட்சியில், தமிழர்களுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, தமிழக மாணவர்களின் உயர் கல்விக்கு, தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என ஒவ்வொரு துறையிலும், தமிழகத்துக்குச் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை, அமித் ஷா விரிவாகப் பட்டியலிட்டார்.

தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறியச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். தமிழரின் வரலாற்று பாரம்பரிய அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதைப் பற்றி தனது உரையில் அமித் ஷா சுட்டிக் காட்டினார்.மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரியைப் பற்றி கேள்வி எழுப்ப திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று அமித் ஷா பேசுகையில் காட்டமாக விமர்சித்தார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்றார்..

கூட்டத்தில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்ன செய்தது என்று புள்ளி விவரங்களுடன் வேலூர் பொதுக்கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்தார் அமித் ஷா.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பங்களிப்பை விவரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories