9 ஆண்டுகளில் என்ன செய்தார் மோடி: பட்டியலிட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!

bjp vellore meeting amit sha with annamalai speech - 2026
#image_title

இன்று வேலூரில் நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, பாரதப் பிரதமர் ஆட்சியில், தமிழர்களுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, தமிழக மாணவர்களின் உயர் கல்விக்கு, தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என ஒவ்வொரு துறையிலும், தமிழகத்துக்குச் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை, அமித் ஷா விரிவாகப் பட்டியலிட்டார்.

தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறியச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். தமிழரின் வரலாற்று பாரம்பரிய அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதைப் பற்றி தனது உரையில் அமித் ஷா சுட்டிக் காட்டினார்.மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரியைப் பற்றி கேள்வி எழுப்ப திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று அமித் ஷா பேசுகையில் காட்டமாக விமர்சித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்றார்..

கூட்டத்தில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்ன செய்தது என்று புள்ளி விவரங்களுடன் வேலூர் பொதுக்கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்தார் அமித் ஷா.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பங்களிப்பை விவரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories