இன்று தலைமை செயலகம் முற்றுகை ஊரக வளர்ச்சித்துறை சங்கம் திட்டம்

09 July11 protest - 2026இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம், உள்ளாட்சி தேர்தலை நடத்த கோருதல்உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கடந்த ஜூலை 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆறு நாட்களாக கிராமங்களில் சுகாதாரம், அடிப்படை பணிகள் முடங்கியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது: 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஊராட்சி செயலருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டு, சட்டசபையில் முதல்வர் கவனிப்பார் என பேசி ஒதுங்கிகொண்டார்.

இதுபோல் பல வகைகளில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், 22 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.385 ஒன்றிய அலுவலகங்கள், 10 ஆயிரத்து 860 ஊராட்சி அலுவலங்கள் பூட்டப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்ததை முற்றுகையிடவும், முதல்வர், அமைச்சரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்,என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories