December 5, 2025, 7:21 PM
26.7 C
Chennai

இன்று தலைமை செயலகம் முற்றுகை ஊரக வளர்ச்சித்துறை சங்கம் திட்டம்

09 July11 protest - 2025இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம், உள்ளாட்சி தேர்தலை நடத்த கோருதல்உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கடந்த ஜூலை 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆறு நாட்களாக கிராமங்களில் சுகாதாரம், அடிப்படை பணிகள் முடங்கியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது: 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஊராட்சி செயலருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டு, சட்டசபையில் முதல்வர் கவனிப்பார் என பேசி ஒதுங்கிகொண்டார்.

இதுபோல் பல வகைகளில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், 22 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.385 ஒன்றிய அலுவலகங்கள், 10 ஆயிரத்து 860 ஊராட்சி அலுவலங்கள் பூட்டப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்ததை முற்றுகையிடவும், முதல்வர், அமைச்சரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்,என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories