வீட்டிலிருந்த படியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?

16 July23 ITR - 2026வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, சில நாட்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

incometaxindiaefiling.gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register urself, login here என்று இருக்கும். முதல் முறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், புதிதாக REGISTER செய்ய வேண்டும். REGISTER ஐ கிளிக் செய்து, உங்களை தேர்வை பதிவு செய்ய வேண்டும். மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும், INDIVIDUAL ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் பான் எண், பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு முன் வருமான வரி கணக்கை யார் மூலமாவது தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றால், நேராக LOGIN செய்யலாம். அதில் USERNAME, passwordஐ பதிவு செய்யவும்.. USERNAME உங்கள் பான் எண், PASSWORD தெரியவில்லை என்றால், FORGET PASSWORD கொடுத்து, OTP மூலம் புதிய PASSWORDஐ செட் செய்து கொள்ளலாம்.

login செய்து உங்கள் அடிப்படை தகவல்களை கொடுக்கவும். பின்னர். EFILE tabன் கீழ், income tax returns ஐ கிளிக் செய்யவும். அதில் பான் எண், ASSESSMENT YEARல் 2018-19, எந்த வருமான வரி படிவம் என்பதை தேர்வு செய்யவும். பெரும்பாலும், மாத சம்பளதாரர்களுக்கு ITR 1 தான், 50 லட்சத்திற்கு அதிகமான வருமானம், ஒன்றுக்கும் அதிகமாகமான வீடுகள் மூலம் வாடகை வருமான வருகிறது போன்றவர்கள் ITR 2 ஐ தேர்வு செய்யவும்.

அதில் PART Aவில் பொதுவான தகவல்களை பதிவு செய்யவும் அல்லது சரி பார்க்கவும்.. அதாவது, பான் எண், ஆதார் எண், முகவரி போன்றவை.. அடித்த பக்கத்தில், உங்கள் FORM 16ல் , BALANCE (1-2) என்று ஒரு தொகை இருக்கும். அதை வரி படிவத்தில் B1 என்ற காலத்தில் பதிவு செய்யவும். வீட்டு கடன் மீதான வட்டியை, INTEREST PAYABLE ON BORROWED CAPITALல் பதிவு செய்யவும்.

அதன் பிறகு, 80C, 80CCC, 80 CCD பிரிவுகளில் உங்கள் FORM 16 உள்ளவற்றை பார்த்து பதிவு செய்யவும். HEALTH INSURANCE PREMIUM, LIC PREMIUM போன்றவறை பதிவு செய்து save draft கொடுத்து, அடுத்த பக்கத்திற்கு செல்லவும். TAX DETAILSல், உங்கள் நிறுவனத்தின் பெயர், வரி செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிடவும்.

tax paid and verificationல் உங்கள் வங்கியின் ifsc CODE, வங்கி கணக்கு எண், போன்றவற்றை பதிவு செய்யவும். பின்னர், அதன் கீழே, I FURTHER DECLARE THAT I AM MAKING THIS RETURN IN MY CAPACITY AS என்று இருக்கும், அதில் உள்ள கட்டத்தில் SELF என்று பதிவு செய்து, ஊரை பதிவு செய்து, SAVE DRAFT கொடுத்து அடுத்த பக்கத்திற்கு வரவும்.

அதில் ஆசிரமங்கள் போன்றவற்றிக்கு, ஏதேனும் DONATION கொடுத்திருந்தால், அதை பதிவு செய்யவும். இவை அனைத்தையும் பதிவு செய்த SUBMIT, கொடுத்தால், OTP மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை நிறைவடையும். கணக்கை தாக்கல் செய்ததற்கான 21உங்கள் மின்னஞசல் `வரிக்கும் அனுப்பப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories