தமிழகத்திற்கு உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.940 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி உத்தரவு

Published:

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரூ.2 ஆயிரம் கோடி உடனடி நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.940 கோடி பிரதமர் மோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்ற முதற்கட்டமாக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் குழு வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிறகு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img