கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்!

chennai central railway station - 2026

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 26ம் தேதி மற்றும் நவம்பர் 9,16,23,30 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு செல்லும். இந்த ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து ரயில் (06002) நவம்பர் 18 மற்றும் டிசம்பர் 2ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 2.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ரயில்(06007) புறப்பட்டு மறுநாள் காலை 11.05க்கு நாகர்கோவில் சென்றடையும்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 14,21,28 ஆகிய தேதிகளில் ரயில் (06008), புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

அதைப் போன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் (06011) அக்டோபர் 15ம் தேதி மற்றும் நவம்பர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

செங்கோட்டையில் இருந்து ரயில் (06012) அக்டோபர் 16 மற்றும் நவம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06029) நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து ரயில் (06030) நவம்பர் 4ம் தேதி 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும் தாம்பரத்தில் இருந்து ரயில் (06063) அக்டோபர் 22ம் தேதி காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

அதைப்போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் (06005) அக்டோபர் 12,26 மற்றும் நவம்பர் 9ம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

அதைப்போன்று ரயில் (06006) அக்டோபர் 14ம் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7.20க்கு சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும் ரயில் (06051) சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 13,20,27 மற்றும் நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.

இதைப் போன்று சென்னை சென்ட்ரல் இருந்து ரயில் (06058) அக்டோபர் 24,31 மற்றும் நவம்பர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

அதைப் போன்று புதுச்சேரியில் இருந்து ரயில் (06010), அக்டோபர் 27, நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமை காலை 4.30 மணிக்கு சந்திரகாச்சிக்கு சென்றடையும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06026), நவம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும்.

அதைப் போன்று ரயில் (06025) நவம்பர் 3ம் தேதி திருச்சிராப்பள்ளியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories