ஆடு மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவர் கைது

Published:

 
சிவகங்கையில் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஆடுமேய்க்க சென்ற 13வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவரை, மகளிர் காவல் நிலையஆய்வாளர் சாந்தி கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்குமுன் அந்த சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் சிவகங்கை மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக, தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட மகளிர் காவல் நிலைய சாந்தி சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரித்தார். அவரிடம் சிறுமி கூறுகையில் காட்டிற்குள் ஆடு மேய்க்க சென்றபோது, தமறாக்கி அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த சங்கையா,60, என்னை கற்பழித்து விட்டார் எனக்கூறினார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் நிலையஆய்வாளர் சாந்தி முதியவரை கைது செய்தா ர்.

Related articles

Recent articles

spot_img