12,10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: முறையே மார்ச்4, 15ல் தொடங்குகிறது

Published:

சென்னை:
பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ஸி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், தேர்வுத் தேதிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. அதனால் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி வழக்கமாக நடைபெறுவதை விட ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

12ம் வகுப்பு அட்டவணை:
மார்ச் 4 தமிழ் 1
மார்ச் 7 தமிழ் 2
மார்ச் 9 ஆங்கிலம் 1
மார்ச் 10 ஆங்கிலம் 2
மார்ச் 14 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

மார்ச் 17 வணிகம், மனவியல்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

மார்ச் 18 கணக்கு உயிரியல் நுண்ணுயிரியல் சத்துணவு

மார்ச் 21 கணினி அறிவியல் உயிரியல் வேதியில்

மார்ச் 23 அரசியல் நர்சிங் பொதுபுள்ளியல்

மார்ச் 28 பௌதிகம்

ஏப்ரல் 1 இயற்பியல் பொருளாதாரம்

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தமிழ் 1 – 15.03.2016
தமிழ் 2- 16.03.2016
ஆங்கிலம் – 22
ஆங்கிலம் -29

கணிதம் ஏப்ரல் 4

அறிவியல் ஏப்ரல் 7

சமூகஅறிவியல் 11

Related articles

Recent articles

spot_img