தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அதிபர் !

Published:

 
எல்லையை கடந்து அத்துமீறி மீன் பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 55 தமிழக மீனவர்கள் பொங்கல் பண்டிகையையட்டி நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை அடுத்து நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுவிக்க விடுவிக்க கூறி இலங்கை நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img