போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை கௌரவித்த தமிழக காவல்துறை !

 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் மாறுப்பட்ட முறையில் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கௌரவித்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு அறிவுறை கூறிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு கடந்த 11 ந்தேதி முதல் தலைகவசம் அணிதல், ஒருஇருசக்கரவாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும்,சாலைவிதிகளை கடைபிடித்தல் என போக்குவரத்து விதிகளின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறான விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று வாணியம்பாடி போக்குவரத்து மற்றும் நகர காவல்துறையினர்இணைந்து பேருந்துநிலையம்,ரயில்வே கேட்,நியுடவுன் போன்ற பகுதிகளில் தலைகவசம் அணியாமலும் ,ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு மாலை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும்,கௌரவித்து பின்னர் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறை வழங்கினர்.
 
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ,உதவி ஆய்வாளர்கள் செல்வமணி,வில்சன்,கேங்கர் பாண்டியன்,நகர காவல் உதவி ஆய்வாளர் லூர்துஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவலர்கள்,காவல் துறையினர் ஆகியோர் சாலை விதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories