போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை கௌரவித்த தமிழக காவல்துறை !

 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் மாறுப்பட்ட முறையில் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கௌரவித்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு அறிவுறை கூறிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு கடந்த 11 ந்தேதி முதல் தலைகவசம் அணிதல், ஒருஇருசக்கரவாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும்,சாலைவிதிகளை கடைபிடித்தல் என போக்குவரத்து விதிகளின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறான விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று வாணியம்பாடி போக்குவரத்து மற்றும் நகர காவல்துறையினர்இணைந்து பேருந்துநிலையம்,ரயில்வே கேட்,நியுடவுன் போன்ற பகுதிகளில் தலைகவசம் அணியாமலும் ,ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு மாலை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும்,கௌரவித்து பின்னர் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறை வழங்கினர்.
 
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ,உதவி ஆய்வாளர்கள் செல்வமணி,வில்சன்,கேங்கர் பாண்டியன்,நகர காவல் உதவி ஆய்வாளர் லூர்துஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவலர்கள்,காவல் துறையினர் ஆகியோர் சாலை விதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories