ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும்! எழும் குரல்கள்!

ramalingam - 2026

இஸ்லாமிய மதமாற்றத்தை தட்டிக் கேட்டு, அதே நாள் இரவில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் பகிரங்கமாகவே இது குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று அரசை கோரி வருகின்றனர். போலீஸார் மெத்தனமாகவும் பாராமுகமாகவும் இருப்பதால்தான் இது போன்ற வெறித்தனமான செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

அப்பாவிகளிடம் வீராவேசமாக கம்பையும் கட்டையையும் தூக்கிக் கொண்டு லத்தி சார்ச் செய்து கையைக் காலை உடைக்கும் தமிழக போலீஸார், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் ஆம்பூர் பரோட்டாவாகவும் கொத்துக்கறியாகவும் வாங்கிக் கொண்டு கேவலப்பட்டு அசிங்கப்பட்டு கூனிக் குறுகி கசங்கிக் கிழிந்த காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு நிற்பதாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கோப உணர்ச்சியைக் கொட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories