சிவகாசி பட்டாசு ஆலையில் தீ 100 தொழிலாளர்கள் தவிப்பு

Published:

சிவகாசி அருகே உள்ள இ.சொக்கலிங்கபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 40 அறைகள் கொண்ட இந்த ஆலையில் தொடர்ந்து வெடித்து வருவதால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகி உள்ளன. ஆலைக்கு உள்ளே எத்தனை பேர் இருந்தனர், சேத விபரம் குறித்த விபரங்கள் தெரியவில்லை.

தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. பட்டாசுகள் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img