நாங்கள் இந்துக்கள்! திமுக., கூட்டணியினர் வோட்டு கேட்டு இங்கே வராதீர்! பெருகும் எழுச்சி!

anti dmk - 2026நாங்கள் இந்துக்கள், திமுக., கூட்டணியில் எவரும் வோட்டு கேட்டு எங்கள் வீட்டுக்கு வர வேண்டாம் என்று திமுக கூட்டணிக்கு பகிரங்க அறிவிப்புகளை பொதுமக்களில் பலர் செய்து வருகின்றனர்

இது ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு; திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வோட்டு கேட்டு இங்கே வர வேண்டாம் என்ற நோட்டீசை திருப்பூரில் பக்தர்கள் தங்களது வீடுகளின் முன் ஒட்டி வருகின்றனர்anti dmk2 - 2026

இதேபோல் பல்வேறு இடங்களிலும் அவரவர் தங்கள் வீடுகளில் வோட்டு கேட்டு வர வேண்டாம் என்று எழுதி ஒட்டி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரளா உள்பட  தமிழகம் மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெடித்தன கேரளாவில் பல்வேறு அமைப்புகள் இந்து அமைப்பினர் பொதுமக்களை திரட்டி போராட்டங்களை நடத்தினர்dmkvote - 2026

இந்த விவகாரத்தில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

தற்போது ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்புகளை காட்டத் தொடங்கியுள்ளனர்

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்ததை நினைவூட்டி போஸ்டர்கள் நோட்டீஸ் கொட்டியுள்ளனர் அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணியினர் எங்களிடம் ஓட்டு கேட்டு வீட்டுக்கு வராதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

hindu banner - 2026திருப்பூர் சாமுண்டிபுரம் வளையங்கள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஐயப்ப பக்தர்கள் இருக்கும் வீடு திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர் இது திமுக கூட்டணியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

dmk oppose - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories