December 6, 2025, 10:34 PM
25.6 C
Chennai

கமல் முன்ஜாமீன் மனு மீது திங்கள் அன்று தீர்ப்பு!

kamal torch - 2025

சென்னை: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை அன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் கோட்சே என்று பேசினார். இஸ்லாமியர்கள் நிறைந்த பள்ளப் பட்டி பகுதியில் பிரசாரம் செய்த போது கமல் கூறிய கருத்து மத ரீதியாக பிளவினை ஏற்படுத்துவது போல் உள்ளதாக அவர் மீது புகார் தெரிவிக்கப் பட்டது.

இதை அடுத்து, கமல் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. மேலும், பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருந்தனர். பல்வேறு காவல் நிலையங்களிலும் சேர்த்து கமல்ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப் பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மனுவுக்கு உடனே தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்த மனு மீது வரும் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், திங்கள் கிழமை தீர்ப்பு அளிக்கப் படும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories