கொளுத்தும் வெய்யில்.. அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டி அலங்காரம்! விநோத வழிபாடு!

karur mariamman temple - 2026கொளுத்தும் வெயிலுக்கு அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியினால் அலங்காரம் செய்து அழகு பார்த்தனர் கரூர் அருகே ஒரு கிராம மக்கள்!

கரூர் அருகே குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 2000 கிலோ ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப் பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழக அளவில் வெயில் கொளுத்து, கொளுத்து என்று கொளுத்துகின்றது,. இன்னும் வெயிலின் தாக்கம் 3 நாட்களுக்கு தொடரும் என்றும் சென்னை வானிலை மையமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியினால் அலங்காரம் செய்து அழகு பார்த்த கிராம மக்களின் பக்தி கரூர் அருகே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.mariamman temple - 2026

கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பாலசமூத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. வருடா வருடம் பக்தர்கள் பங்களிப்புடன் அம்மனை குளிர்வித்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தில் ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

கருவறை முழுவதும் ஐஸ் கட்டியால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அம்மன். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து எண்ணெய் விளக்கேற்றியும், கம்பத்திற்க்கு உப்பு போட்டு தரிசனம் செய்தனர்.ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிகளவு வருகை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories