கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

karur mariamman temple
karur mariamman temple
  • கொரோனோ பரவலால்…
  • கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து
  • கோவில் பரம்பரை அறங்காவலர் அறிவிப்பு
  • பக்தர்கள் அதிர்ச்சி

கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும், தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த கோவிலில் வருடா, வருடம் வைகாசி மாதத்தில் ஒரு மாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பம் போடுதல், பூத்தட்டு, மாவிளக்கு, அக்னிசட்டி, அலகு குத்துதல், கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற முக்கிய நிகழ்வால் கரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். கம்பம் விடுதல் நிகழ்ச்சிக்காக மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அளிக்கப்படும்.

karur mariamman temple1
karur mariamman temple1

இந்நிலையில் கொரனோ 2 வது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையில் திருவிழாக்கள் கொண்டாட மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் திருவிழா இந்த மாதம் 9ம் தேதி துவங்கி நடைபெற இருந்த திருவிழா கொரனோ பரவலை கருத்தில் கொண்டு இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி நடைபெறவில்லை என்றும், இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என்றும், பக்தர்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்த கும்பத்தில், வேப்பிளை சொருகி, இளநீர், மா விளக்கு, தேங்காய் பழம் வழிபாட்டினை, தயிர் சாத படையலுடன் பிரார்த்தனை செய்யுமாறு பரம்பரை அறங்காவலர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டும் கொரனோவால் திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டாவது நடைபெறும் என இருந்த கரூர் பொதுமக்களுக்கு திருவிழா ரத்து அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories