கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

karur mariamman temple
karur mariamman temple
  • கொரோனோ பரவலால்…
  • கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து
  • கோவில் பரம்பரை அறங்காவலர் அறிவிப்பு
  • பக்தர்கள் அதிர்ச்சி

கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும், தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த கோவிலில் வருடா, வருடம் வைகாசி மாதத்தில் ஒரு மாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பம் போடுதல், பூத்தட்டு, மாவிளக்கு, அக்னிசட்டி, அலகு குத்துதல், கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற முக்கிய நிகழ்வால் கரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். கம்பம் விடுதல் நிகழ்ச்சிக்காக மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அளிக்கப்படும்.

karur mariamman temple1
karur mariamman temple1

இந்நிலையில் கொரனோ 2 வது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையில் திருவிழாக்கள் கொண்டாட மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் திருவிழா இந்த மாதம் 9ம் தேதி துவங்கி நடைபெற இருந்த திருவிழா கொரனோ பரவலை கருத்தில் கொண்டு இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி நடைபெறவில்லை என்றும், இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என்றும், பக்தர்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்த கும்பத்தில், வேப்பிளை சொருகி, இளநீர், மா விளக்கு, தேங்காய் பழம் வழிபாட்டினை, தயிர் சாத படையலுடன் பிரார்த்தனை செய்யுமாறு பரம்பரை அறங்காவலர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டும் கொரனோவால் திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டாவது நடைபெறும் என இருந்த கரூர் பொதுமக்களுக்கு திருவிழா ரத்து அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories