கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் 90 சத பணிகள் நிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்!

vijayabhaskar minister - 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரூர் மாவட்ட குடிநீர் விநியோகம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்தில் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி உள்ளது. மேலும் 11 பேரூராட்சிகள் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 14 கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அமைத்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

கரூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 62 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் வழங்கி தினந்தோறும் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றிலிருந்து குடி நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய்கள் பதிக்க கூடுதல் நிதியாக ரூபாய் 15 கோடி தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதேபோல் தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 274 குக்கிராமங்களில் குடிநீர் திட்ட பணிகளை நிறைவேற்ற 80.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

குளித்தலை மற்றும் தாந்தோன்றிமலை ஆகிய பகுதிகளில் 80 சதவீதமான குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இதேபோல் அரவக்குறிச்சி பரமத்தி ஒன்றியங்களில் ரூபாய் 250 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளனர். கிராம பகுதிகளில் 1500 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 65.75 லட்சம் மதிப்பீட்டில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும். ஆயினும் தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories