கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் 90 சத பணிகள் நிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்!

vijayabhaskar minister - 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரூர் மாவட்ட குடிநீர் விநியோகம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்தில் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி உள்ளது. மேலும் 11 பேரூராட்சிகள் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 14 கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அமைத்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

கரூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 62 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் வழங்கி தினந்தோறும் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றிலிருந்து குடி நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய்கள் பதிக்க கூடுதல் நிதியாக ரூபாய் 15 கோடி தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதேபோல் தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 274 குக்கிராமங்களில் குடிநீர் திட்ட பணிகளை நிறைவேற்ற 80.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

குளித்தலை மற்றும் தாந்தோன்றிமலை ஆகிய பகுதிகளில் 80 சதவீதமான குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இதேபோல் அரவக்குறிச்சி பரமத்தி ஒன்றியங்களில் ரூபாய் 250 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளனர். கிராம பகுதிகளில் 1500 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 65.75 லட்சம் மதிப்பீட்டில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும். ஆயினும் தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories