December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

“சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும் – சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்”

“சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும்
– சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்”17861559 1517108385000988 5242240015705989905 n 1 - 2025
அவ்வைப்பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இதில், “”சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அவாயம்(அபாயம்) ஒரு நாளுமில்லை” என்று வருகிறது
2012-பதிவு
.
“சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’. அதாவது “பாபி’ என்று அர்த்தம். அப்படியானால் சிவநாமம் சொல்லி விட்டால் பாவம் போய் விடும் என்று தானே அர்த்தம்? எப்படி சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு மூச்சை கீச்சை அடக்கி ரொம்ப நியமமாகச் சொல்ல வேண்டுமா? சிவனை நினைத்து மனசைச் செலுத்தி புத்தி பூர்வமாக அவன் பேரைச் சொல்ல வேண்டும் என்பதில்லை.
“சிவப்பு’ “அரிசிவடாம்’ என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது, சிவப்பிலுள்ள “சிவ’, அரிசிவடாமில் நடுவில் இருக்கும் “சிவ’ என்ற இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும். அரட்டைப் பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் “சிவ’ என்ற இரண்டு அக்ஷரத்தை அறியாமல் சொல்லி விட்டாலும், அதுவே சமஸ்த(எல்லா) பாபத்தையும் போக்கிவிடும். தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவம் பண்ணிவிட்டோம். அது தான் நம்மை மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா அந்த தடையைப் போக்கி மோட்சத்தைக் கொடுத்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories