அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது செய்துள்ளனர். டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் கடந்த 3 தினங்களில் நடைபெறும் இரண்டாவது மோதல் இதுவாகும். [wp_ad_camp_4]
Popular Categories



