அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது செய்துள்ளனர். டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் கடந்த 3 தினங்களில் நடைபெறும் இரண்டாவது மோதல் இதுவாகும். [wp_ad_camp_4]
டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் வன்முறை: 35 பேர் கைது
அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது செய்துள்ளனர். டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் கடந்த 3 தினங்களில் நடைபெறும் இரண்டாவது மோதல் இதுவாகும். [wp_ad_camp_4] ALSO READ: IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!



Leave a Reply