இசை என்ற ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகார்! முகிலன் கைது செய்யப்பட வாய்ப்பு!

mukilan rajeswari - 2026

முகிலன் மீது இசை என்ற ராஜேஸ்வரி என்பவர் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு குளித்தலை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

சமூக செயற்பாட்டாளர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட முகிலன் என்பவர், தமிழக காவல் துறையால் தேடப்படும் நபர் ஆனார். நீதிமன்றத்தில் கொடுக்கப் பட்ட ஆட்கொணர்வு மனு மூலம், அவரைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு சிபிசிஐடி போலீஸாருக்கு வந்தது.

rajeswari2 - 2026இருப்பினும், தன்னை தமிழக அரசு தேடுவது அறிந்தும், ஆந்திரத்தில் போய் பதுங்கிக் கொண்டார் முகிலன். முன்னதாக முகிலன் மீது இசை என்ற ராஜேஸ்வரி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலை போலீசில் புகாரும் அளித்திருந்தார். போராட்டக் களத்துக்குச் செல்லும் போதெல்லாம் தன் உடலை அவர் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறியிருந்தார். தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் குளித்தலை போலீஸாரும் முகிலனை தேடிக் கொண்டிருந்தனர்

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

இந்நிலையில், இந்தப் புகாரை சிபிசிஐடி போலீஸார் மாற்றிக் கொண்டுள்ளனர். எனவே இந்தப் புகாரில் அவர் கைது செய்யப் பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப் படலாம் என்று தெரிகிறது. இத்தனை நாட்கள் அவர் என்ன செய்தார், நக்ஸல் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாரா என்றெல்லாம் விசாரணை நடத்தப் படும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories