சென்னை மண்ணடி- பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அலுவலகத்தில் சோதனை!
சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் இன்று காலை முதல் தேசியப் புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மண்ணடியிலும் புரசைவாக்கத்திலும் சோதனை நடந்து வருகிறது
நாகை மஞ்சக் கொல்லையில்
“ஹாரிஷ் மொஹமத்” என்பவரின் அலுவலகத்திலும், சிக்கலில் “அசன் அலி” என்பவரது வீட்டிலும்
NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.