வேளச்சேரி, அடையாறு உள்பட.. சென்னையில் ஆக.2 நாளை மின்தடை பகுதிகள்…!

EB - 2026

வேளச்சேரி அடையாறு உள்ளிட்ட சென்னை பகுதிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை நாளை 7 மணி நேர மின்தடை இருக்கும் எனக் கூறப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

சென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக 7 மணி நேர மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் ரிஸ்வான் சாலை, அன்னை வேளாங்கண்ணி நகர், பெரியார் நகர், ஆர்டி கல்சுர் எவரெடி காலனி, 1 முதல் 22 ஆவது தெருக்கள், காவிரி நகர், அமுதம் நகர், செல்வவிநாயகர் நகர், கடும்பாடி அம்மன் நகர் 1 முதல் மூன்றாவது தெரு, எம்ஆர்எச் ரோடு அலெக்ஸ் நகர், மேத்தா நகர், கே கே ஆர் கார்டன், டவுன், டிவிகே 1 முதல் 5 வது தெரு, விஆர்ஓ நகர், சிவசக்தி நகர், காமராஜ் நகர், ராஜாஜி நகர், டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், ரமணா நகர், கம்பன் நகர், பெரிய சாலை, ஜிஎஸ்டி ரோடு, கே கே ஆர் நகர்.

பனையூர் பகுதியில், ராஜீவ் காந்தி நகர், என் ஆர் ஐ லே அவுட், பனையூர் குப்பம் ஒரு பகுதி,

பெசன்ட்நகர் – ருக்மணி சாலை, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, எம்ஜிஆர் ரோடு,

காந்திநகர்: கேன்சர் மருத்துவமனை

வேளச்சேரி: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் எக்ஸ்டென்ஷன், அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வ நகர் எக்ஸ்டென்சன், பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி

மாத்தூர்: முதல் பிரதான சாலை, எம்எம்டிஏ ஒரு பகுதி, எடைமா நகர், எம்சிஜி அவின்யு, சி கே எம் நகர், ஆவின் குவாட்டர்ஸ் 1 முதல் 8 வரை, மில்க் காலனி, மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், பக்தவத்சலம் நகர் 1 முதல் 3 வரை

திருவான்மியூரில் எல் பி ரோடு ஒரு பகுதி, இந்திரா நகர் மூன்றாவது அவின்யு ஒரு பகுதி, 28 மற்றும் 29 வது குறுக்கு சாலை,

இந்திரா நகர்: இந்திரா நகரில் கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் ஒன்று முதல் மூன்று பிரதான சாலைகள், கேபி நகர் இரண்டு மூன்று குறுக்கு சாலைகள்

-இந்த இடங்களில் எல்லாம் மின் விநியோகம் 7 மணி நேரம் தடைப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories