December 5, 2025, 2:43 PM
26.9 C
Chennai

டோக்கியோ ஒலிம்பிக்: மூன்றாம் நாளில் இந்தியா!

olympic meerabai - 2025
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியா திரும்பினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்றாம் நாள்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் போட்டிகளில் பல போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்குப் பின்னர் மூன்றாம் நாளில் தங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து சிறந்த செயல்திறனை இந்தியா எதிர்பார்த்தது.

ஃபென்ஸிங் என அழைக்கப்படும் வாள் வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் ஆட்டத்தில் ஒரு வெற்றியைப் பெற்றார். ஆனால் தனது அடுத்த 32-சுற்று ஆட்டத்தில் தோல்வியுற்றார்.

அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், மற்றும் தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி காலிறுதியில் கொரியாவிடம் தோற்றது.

ஷரத் கமல் டேபிள்டென்னிஸில் தனது இரண்டாவது சுற்று போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிராக வென்றார், ஆனால் அது சக வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோற்றுப்போனார்.

பூப்பந்து போட்டியில், சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் தோல்வி.

டென்னிஸ் வீரர் சுமித் நாகல் உலக நம்பர் 2 டேனியல் மெட்வெடேவிடம் 2-வது சுற்றில் தோற்றார்.

ஆண்களின் ஸ்கீட் துப்பாக்கி சுடும் போட்டியில் அங்கத் வீர் சிங் பஜ்வா 18 வது இடத்தையும், மைராஜ் அகமது கான் 25 வது இடத்தையும் பிடித்தனர். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

டேபிள் டென்னிசில் தனது மூன்றாம் சுற்றில் உலகத் தர வரிசையில் 17ஆவது இடம் பெற்றுள்ள சோபியா போல்கனோவாவிடம் மணிகா பத்ரா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

32 வது சுற்றில் சீனாவின் டுஹோட்டாவுக்கு எதிராக குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமார் போராடித் தோற்றார்.

ஆண்கள் 200 மீட்டர் பட்டாம்பூச்சி போட்டியில் 38 ல் 24 வது இடத்தை சஜன் பிரகாஷ் பெற்றதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஜெர்மனிக்கு எதிராக இன்று ஆடியது. 2-0 என்ற கோல் கணக்கில் தொற்றுப் போனது. இந்தியா தனது முதல் போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றது.

ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குச் செல்லும். அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால், தகுதி பெற இந்தியாவுக்கு இன்னும் சிறந்த வாய்ப்பு உள்ளது.

படகுப் போட்டியில் விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் முறையே ஆண்கள் லேசர் பந்தயத்திலும் பெண்களின் லேசர் ரேடியல் பந்தயத்திலும் போட்டியிட வேண்டும். ஆனால் சீரற்ற வானிலை அவர்களின் நிகழ்வுகளை நிச்சயமற்றதாக ஆக்கியுள்ளது.

நீச்சல் போட்டியில் சாஜன் பிரகாஷ் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories