தலிபானின் ‘ப்ரஸ் மீட்’டில் இதெல்லாம் சொல்ல மாட்டாங்க..! இங்கயும்… தான்!

journalist attacked by taliban
journalist attacked by taliban

தலிபான்களிடம் இந்திய அரசு இந்திய முஸ்லீம்களுக்காக கண்டிப்பாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஆப்கானியர்களிடம் படித்த பாடத்தை இந்திய முஸ்லீம்களிடம் நடைமுறைப்படுத்த வேண்டும்….

இந்த படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும். அடித்துத் தோலை உரிப்பது என்றால் என்ன என்பதற்கான நேரடி உதாரணம் இது.
LAtimes நிறுவனத்தின் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள புகைப்படம் இது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இவர்கள் போட்டிக் குழுவின் தீவிரவாதிகளோ அல்லது தொழிலுக்கு இடையூறு செய்யும் பயங்கரவாதிகளோ அல்லது போதைப்பொருள் கடத்துபவர்களோ அல்லது மிகவும் ஆபத்தான சக்திகளோ அல்ல. ஊடகவியலாளர்கள். ஜர்னலிஸ்ட் என்பதாக எளிய மொழியில் சொல்வார்கள்.

இவர்களின் பெயர்கள் – நேமட் நக்தி & தகி தர்யாபி.
இவர்கள் செய்த குற்றம் – காபூலில் பெண்கள் திரண்டு பயங்கரவாத தாலிபான் காட்டுமிராண்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை இந்த ஜர்னலிஸ்ட்கள் படம் பிடித்து உலகிற்கு காட்டியது.

இங்கேயும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பல குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன. நேற்று கூட காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சில நிபந்தனைகளுடன் கூடிய வாழ்த்துப்பா பாடியுள்ளார்.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

நாசகாரர்களின் கூடாரமான “The Wire” பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்பாக “தாலிபான்கள் வந்து விட்டதால் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும் என்ற இந்தியாவின் கவலை ஆதாரமற்றது” என்று கஜாலா வஹாப் என்பவன் எழுதியிருந்தான். அல் ஜசீராவில் வெளியான கட்டுரை எல்லாம் வேறு லெவல்! ரத்தக் கொதிப்பு 500ஐ தாண்டி விடும் அதனை படித்தால்.

தாலிபான் புகழ்பாடிகள், “சீர்திருத்தம் பெற்ற” தாலிபானுக்கு வாழ்த்துப்பா பாடுபவர்கள் என அனைவருக்கும் இந்த புகைப்படம் தான் ஒரே சான்று. அவர்கள் கொண்டு வர விரும்பும் “மறுமலர்ச்சி” இதுதான்.

“ப்ரஸ் மீட்” நடத்திய தாலிபான்களுக்கு போற்றிப் புகழ்ந்து எக்காளமிட்ட எவனும் இதைக் குறித்தெல்லாம் மூச்சு கூட விட மாட்டான்! There lies the caveat.

  • மு.சந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories