தலிபானின் ‘ப்ரஸ் மீட்’டில் இதெல்லாம் சொல்ல மாட்டாங்க..! இங்கயும்… தான்!

journalist attacked by taliban
journalist attacked by taliban

தலிபான்களிடம் இந்திய அரசு இந்திய முஸ்லீம்களுக்காக கண்டிப்பாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஆப்கானியர்களிடம் படித்த பாடத்தை இந்திய முஸ்லீம்களிடம் நடைமுறைப்படுத்த வேண்டும்….

இந்த படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும். அடித்துத் தோலை உரிப்பது என்றால் என்ன என்பதற்கான நேரடி உதாரணம் இது.
LAtimes நிறுவனத்தின் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள புகைப்படம் இது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இவர்கள் போட்டிக் குழுவின் தீவிரவாதிகளோ அல்லது தொழிலுக்கு இடையூறு செய்யும் பயங்கரவாதிகளோ அல்லது போதைப்பொருள் கடத்துபவர்களோ அல்லது மிகவும் ஆபத்தான சக்திகளோ அல்ல. ஊடகவியலாளர்கள். ஜர்னலிஸ்ட் என்பதாக எளிய மொழியில் சொல்வார்கள்.

இவர்களின் பெயர்கள் – நேமட் நக்தி & தகி தர்யாபி.
இவர்கள் செய்த குற்றம் – காபூலில் பெண்கள் திரண்டு பயங்கரவாத தாலிபான் காட்டுமிராண்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை இந்த ஜர்னலிஸ்ட்கள் படம் பிடித்து உலகிற்கு காட்டியது.

இங்கேயும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பல குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன. நேற்று கூட காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சில நிபந்தனைகளுடன் கூடிய வாழ்த்துப்பா பாடியுள்ளார்.

நாசகாரர்களின் கூடாரமான “The Wire” பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்பாக “தாலிபான்கள் வந்து விட்டதால் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும் என்ற இந்தியாவின் கவலை ஆதாரமற்றது” என்று கஜாலா வஹாப் என்பவன் எழுதியிருந்தான். அல் ஜசீராவில் வெளியான கட்டுரை எல்லாம் வேறு லெவல்! ரத்தக் கொதிப்பு 500ஐ தாண்டி விடும் அதனை படித்தால்.

தாலிபான் புகழ்பாடிகள், “சீர்திருத்தம் பெற்ற” தாலிபானுக்கு வாழ்த்துப்பா பாடுபவர்கள் என அனைவருக்கும் இந்த புகைப்படம் தான் ஒரே சான்று. அவர்கள் கொண்டு வர விரும்பும் “மறுமலர்ச்சி” இதுதான்.

“ப்ரஸ் மீட்” நடத்திய தாலிபான்களுக்கு போற்றிப் புகழ்ந்து எக்காளமிட்ட எவனும் இதைக் குறித்தெல்லாம் மூச்சு கூட விட மாட்டான்! There lies the caveat.

  • மு.சந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories