வேட்டையன்: எப்படி இருக்கிறது இந்த ரஜினி படம்?!

vettaiyan movie review - 2026
#image_title

வேட்டையன் – விமர்சனம்


நான் திரைப்படங்களை முதல் நாளே பார்க்கும்வழக்கம் உடையவன் அல்ல. ரஜினிகாந்தும், அமிதபும் நடித்த 1983இல் வெளியான அந்தா கானூன்என்ற ஹிந்திப் படத்தை முதல் நாளே பார்த்திருக்கிறேன்.

அதே போல கமலஹாசன் நடித்த அந்தஒரு நிமிடம் தமிழ்ப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கிறேன். அதன் பிறகுஇன்று (10.10.2024) ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தினை பார்த்தேன். 

தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் ரஜினிக்கு இதுவும் வெற்றிப் படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் படத்தின் தொடக்கமே, ஆங்கிலேயர்களின் வருகையால் (லார்ட் மெக்காலே படம் காண்பிக்கப்படுகிறது) கல்விஅனைத்து மக்களுக்கும் கிடத்தது என்ற ஸ்டேட்மெண்டுடன் ஆரம்பிக்கிறது. அதனை உறுதி செய்யும்வகையில் படக்கதை அமைந்திருக்கிறது.

நீட் தேர்வு அரசுப் பள்ளியில் படிக்கும்மாணவர்களுக்கு ஒரு அநீதி; நீட் தேர்வுக்கான கோச்சிங் வகுப்புகள் மாணவர்களை வாழ்க்கையில்தோல்வி மனப்பான்மையை அதிகரிக்கின்றன; போன்ற கருத்துகள் ஆங்காங்கே படத்தில் சொல்லப்படுகின்றன.தொடக்கத்தில் எங்கவுண்டர் சரி/தவறு என்கிற ரீதியில் செல்கின்ற கதை பின்னர் நீட் தேர்வு,கோச்சிங் வகுப்புகள் என திசைமாறுகிறது.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

ரஜினி நன்றாக நடித்திருக்கிறார். பல்வேறுஉணர்ச்சிகளை அளவாகக் காண்பித்திருக்கிறார். ஃபகத் ஃபாசில் நன்றாக நடித்திருக்கிறார்.அபிராமிக்கு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. மஞ்சு வாரியருக்கும் அதுபோலவே. அமிதாப் படத்திற்குதேவையில்லாத ஆணி. ஹிந்தி ரசிகர்களைக் கவர் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரித்திகாசிங் ASPயாக வருகிறார். பரவாயில்லை. அம்மணி நன்றாக உடல் எடை போட்டுவிட்டார்.

இன்று நான் படம் பார்த்த தியேட்டரில் சுமார்40 இருக்கைகள் காலி. வரும் நாட்களில் என்னாகுமோ? அநாவசிய டூயட் பாடல்கள் இல்லாததால்படம் நன்றாக உள்ளது.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories