புரெவி… இந்த வானிலை அறிக்கை என்ன சொல்லுதுன்னு பாருங்க..!

purevi-warning2
purevi-warning2

முனைவர் கு.வை.பா. அவர்களின் சிறப்பு வானிலை அறிக்கை எண் 2, 02.12.2020, காலை மணி 0945


(1) தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் கடந்த ஆறு மணி நேரமாக மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது.


(2) இன்று 02.12.2020 அதிகாலை 0530 மணி அளவில் இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 240 கிமீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.


(3) இது மேற்கு வட மேற்காக நகர்ந்து இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே 02.12.2020 அன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று 80 முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும்.


(4) அதன் பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து 03.12.2020 அன்று காலை மன்னார் வளைகுடாப் பகுதியில் கடலுக்குள் வரும். 03.12.2020 அன்று நண்பகல் நேரத்தில் பாம்பனுக்கு அருகில் புயல் நிலைகொள்ளும். பின்னர் அது மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகக் கடற்கரையை கன்னியாகுமரி பாம்பன் இடையே 04.12.2020 அன்று அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?


(5) 02.12.2020 அன்று காலையில் இருந்து 04.12.2020 காலை 1730 மணி வரை இந்த சிஸ்டம் புயலாகவே தனது வலிமையை தக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதால் தென் தமிழக மாவட்டங்களில் மற்றும் இலங்கையில் 02, 03 மற்றும் 4ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் காற்றும் மிக வலுவாக இருக்கும்.


(7) மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.
கனமழை எச்சரிக்கை – தமிழகதில் கன்னியாகுமரி, தூத்துகுடி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் தென் கேரளாவிலும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (20 செ.மீக்கு மேல்) ஒரு சில இடங்களில் கனமழை (7 செ.மீக்கு மேல்) மற்றும் மிகக் கனமழையும் (12 செ.மீக்கு மேல்) பெய்யும்.


வடதமிழகம், புதுச்சேரி, மாஹே, காரைக்கால், வட கேரள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழையும் பெய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories