கலைமகளின் தலைமகன்… கி.வா.ஜ., பிறந்த தினம்!

ki va ja - 2026

இன்று எங்களது கலைமகளின் தலைமகனாம் கி வா ஜ அவர்களின் பிறந்த தினம்.

ஒரு மொழியின் வளமை அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல அம்மொழியின் பழமொழிகளிலும் நாடோடி பாடல்களிலும் புதைந்து கிடக்கின்றன. இந்த புதையல்களை தோண்டி எடுத்தவர் கலைமகளின் ஆசிரியர் ஸ்ரீமான் கி வா ஜெகநாதன் ஆவார் என்று ஒருமுறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சொற்பொழிவாற்றும் போது குறிப்பிட்டார். தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தகை என்றால் அது மிகையல்ல!

சிலேடை பேசுவதில் கெட்டிக்காரர். ஒரு காங்கிரஸ்காரர் கலைமகள் அலுவலகத்திற்கு வந்து இவருடன் பேசிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் நான் கதர் கோஷ்டி என்றார் அவர். கதர் கோஷ்டி சரி கதறடிக்கும் கோஷ்டி இல்லையே?_ என்று தமாஷாக் கேட்டாராம் கி வா ஜ .

இன்னொரு முறை ஒருவர் பலசரக்கு கடை வைக்க வேண்டும். என் கடையில் எந்த சாமியின் படத்தை மாட்டலாம்? என்று ஆலோசனை கேட்டார்.

கி வா ஜ உடனே பதில் சொன்னார் நீங்கள் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டலாம். கலப்படம் மட்டும் பண்ணாதீர்கள் என்று சொன்னபோது அந்த வியாபாரிகள் உள்பட அலுவலகத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

ஸ்ரீமான் ஆதி லக்ஷ்மணன் காட்பரீஸ் நிறுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர். கி வா ஜ மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். சென்னையில் இவர்தான் ஸ்ரீமான் வைத்தி சுப்ரமணியர் வீட்டில் சிருங்கேரி மகா சன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தினார்.

இவர் இலக்கணம் தப்பாமல் கவிதைகள் எழுதக்கூடிய ஆசுகவி என்று சுவாமிகளிடம் தெரிவித்தார் ஆதிலட்சுமனன். அவருடைய பெயரை அறிந்திருந்த சுவாமிகள் உடனே சொன்னார் இவர் ஆசுகவி மட்டுமல்ல உலக மகாகவி இவர் பெயர் தான் ஜெகநாதன் ஆயிற்றே!

சுவாமிகளின் சிலேடைப் பேச்சில் தன்னை மறந்து போனார் கி வா ஜ. அபி நவ வித்தியா தீர்த்த மகா சுவாமிகளின் உபன்யாசங்களைஸ மனதில் உள்வாங்கிக் கொண்டு அவைகளை பின்னர் கலைமகளில் தொடராக வெளியிட்டார்.

கி வா ஜ புகழ் வாழ்க

  • கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
    (ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories